தொடர்கள்

மெய்நிகர் உலகம் – 15

வணக்கம். மெய்நிகர் உலகத்தில் விளையாட்டுகளின் பங்களிப்பை பற்றி சில பகுதிகளாக பார்த்துக் கொண்டு வருகிறோம். குத்துச்சண்டை வாள் சண்டை முதலிய அனைத்து விதமான வீர விளையாட்டுகளையும் மெய்நிகர் வழியாக இணையத்தில் நீங்கள் எந்த ஒரு மூலையில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் விளையாட முடியும் என்பதையும் சென்ற பகுதியில் பார்த்தோம். ஆனால் அதற்குள்ளே ஒளிந்திருக்கும் சில விபரீதங்களையும் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

படிப்பறை

யானைகளிடம் சிக்கிய எறும்புகள்

‘Ants among Elephants’ படித்த போது பல இடங்களில் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். சாதிய ஏற்றத் தாழ்வுகள் ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்தவைதான் என்றாலும் ஆந்திராவில் அதன் கோரத் தாண்டவத்தை இந்தப் புத்தகம் மூலம்தான் உணர முடிந்தது.

இடபம்

சம காலத்தில், ஆங்கிலத்தில் எழுதும் பல இந்திய எழுத்தாளர்களின் நாவல்களில் பல ‘இடபம்’ வகைமையைச் சேர்ந்தவை தான். ப்ரீத்தி ஷெனாய், துர்ஜோய் தத்தா, ரவீந்தர் சிங் போன்றோரின் நாவல்கள்

குறுங்கதைகள்

மோகனம்

நேரம் நள்ளிரவு பதினொன்றை நெருங்க இன்னும் ஓரிரு வினாடித் துளிகள் மிஞ்சியிருந்த வேளையது.உமாவின் மனம் படபடத்துக் கொண்டிருந்தது.கடிகார பெரிய முள் அடுத்த நகர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

கவிதைகள்

யமுனாவீடு – 100

மின்கிறுக்கல்-தொடர் கவிதை-யமுனா வீடு-கவிஞர் பாண்டித்துரை

சிறுகதைகள்

துரோகத்தின் கண்கள்

அந்த அவை நள்ளிரவில் கூடி இருந்தது தளியின் பாளையக்காரர் வெங்குடுபதி எத்தலப்ப நாயக்கர் அழைத்திருக்கிறார் என்றால் அது நிச்சயம் முக்கியமான விஷயமாகத்தான் இருக்க வேண்டும்.

கட்டுரைகள்

சினிமா

காலங்களில் அவள் வசந்தம் – Modern day மௌன ராகம்

தீபாவளிக்கு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளிவந்த நிலையில் அதற்கு அடுத்த வாரமே சத்தமே இல்லாமல் வெளிவந்திருக்கும் சிறிய பட்ஜெட் படம்தான் "காலங்களில் அவள் வசந்தம்". தேசிய விருது பெற்ற பாரம் படத்துக்கு வசனம் எழுதிய எழுத்தாளர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முதல் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் திரையரங்கம் சென்றேன். எனது எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அவ்வாண்டு வெளிவந்த தமிழ் சினிமாக்களில் முக்கியமான (என் பட்டியலுக்குட்பட்ட) திரைப்படங்களை வரிசைப்படுத்தி பரிந்துரைப்பேன். இதில் சில உடன்பாடுகளும் முரண்களும் இருக்கக்கூடும். இது தரவரிசை அல்ல; என் வரிசை மட்டுமே. கலை வெறும் பொழுதுபோக்குக்கான வணிகம் மட்டுமல்ல; கலை வாழ்வின் குரல்; பதிவு செய்வதன் மூலம் மனிதர்களையும் வாழ்வியலையும் தமக்குள் செதுக்கிக் கொள்ளும் கலை வடிவம் சினிமா.

மாடத்தி

0
மாடத்தி எனும் சிறுதெய்வத்தின் கதை. வாழ்ந்து தேய்ந்து கொண்டிருக்கும் மாடத்திகளின் கதை. இன்னும் ஏன் இப்படியே இருக்கிறோம் என வெட்கப் படவைக்கும் படம். என்று நாம் மனிதர்கள் ஆவோம்?

டாக்டர் – திரைவிமர்சனம்

ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சுமூக நிலை திரும்பினாலும் மக்கள் கூடும் பொது இடங்கள் பழைய நிலைக்கு திரும்ப பல காலம் ஆகலாம் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட நிலையிலும் பல கலைஞர்கள் ஒன்றுகூடி திரையரங்குகளை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள தங்களது கலைப் படைப்புகளை வெளியிட முன் வருவது ஒரு பாராட்டத்தக்க விஷயமாகும்.  அந்த வகையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடித்த "டாக்டர்" படம் வெளிவந்துள்ளதை பாராட்டி அதன் விமர்சனத்தையும் இங்கே காண்போம். 

படைப்புகள்