பிஞ்ஞகன்

பிஞ்ஞகன்
1 POSTS0 COMMENTS
https://minkirukkal.com/author/shanthamoorthi/
சிவகங்கை மாவட்டம், கண்ணமங்கலம் எனும் குக்கிராமத்தில் பாண்டி மீனாட்சி எனும் ஏழை விவசாய தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த நான், என் கிராமத்திலே என்னுடைய பள்ளி கல்வியை பயின்றேன், அங்கு கல்லூரி பயில இயலாத நிலையில், சென்னைக்குச் சென்று சில ஆண்டுகள் பல அனுபவக் கல்வியும் பயின்றேன். பிறகு கல்லூரியில் சேர்ந்து தேர்ச்சியும் பெற்றேன். தற்பொழுது மென்பொருள் ஆய்வாளராக பணியாற்றுகின்றேன். பள்ளிக்காலம் முதலே பிஞ்ஞகன் என்னும் பெயரில் கவிதைகளை இயற்றி வருகின்றேன். என் கிராமத்தின் மீதும் தமிழ் அன்னையின் மீதும் உள்ள தீராத காதலால் என் கிராமத்து வாசனையை தமிழில் சுவாசித்துக்கொண்டிருக்கின்றேன்.

படைப்புகள்