யாழிசை மணிவண்ணன்

யாழிசை மணிவண்ணன்
1 POSTS0 COMMENTS
https://minkirukkal.com/author/thamubose/
கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கையில் பணிபுரிந்து வருகிறார். சிங்கப்பூரின் தங்கமீன், கவிமாலை, வாசகர் வட்டம் போன்ற அமைப்புகளிலும், தமிழ் முரசு, சிராங்கூன் டைம்ஸ், போன்ற இதழ்களிலும் கவிதைகள் எழுதியிருக்கிறார். மேலும் தேக்கா எக்ஸ்பிரஸ் மற்றும் உயிர்மை போன்ற மின்னிதழ்களில் சில நூல் விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நூல்கள்: 1.தேவதைகள் தூவும் மழை 2. கூடுதலாய் ஒரு நுழைவுச்சீட்டு 3. பஞ்சுமிட்டாய் பூக்கும் மரம்.

படைப்புகள்