தாயுமானவன் மதிக்குமார்

தாயுமானவன் மதிக்குமார்
1 POSTS0 COMMENTS
https://minkirukkal.com/author/mathikumar/
தாயுமானவன் மதிக்குமார் என்கின்ற நான் பணி நிமித்தமாக சிங்கப்பூருக்கு வந்து நிரந்தர வாசி தகுதி பெற்று, மென்பொருள் வல்லுனராக பணியாற்றி வருகிறேன். சிங்கப்பூரின் தேசிய கலைகள் மன்றம் நடத்திய தேசிய கவிதை விழாவிலும், தங்கமுனை பேனா கவிதைப் போட்டியிலும் எனது கவிதைகள் சிறப்பு பரிசுக்கு தேர்வானது. தமிழகம் மற்றும் சிங்கப்பூரின் அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள் வெளியாகி உள்ளன.

படைப்புகள்