குடந்தை அனிதா

குடந்தை அனிதா
1 POSTS0 COMMENTS
https://minkirukkal.com/author/kundanthaianitha/
கும்பகோணம் பிறந்த ஊர். நகர மேல்நிலைப்பள்ளியில் (கணித மேதை ராமானுஜர் படித்த பள்ளி) பள்ளி படிப்பும். அரசு மகளிர் கல்லூரியில் வணிகமும் பயின்றேன். கல்லூரி நாட்களில் கவிதைகள் நண்பர்களுக்கும் போட்டிகளுக்கும் எழுதிய அனுபவம் உண்டு. திருமணம் ஆனதும் ஓமன் நாட்டில் மஸ்கட் என்னும் ஊரில் கடந்த 30வருடமாக வாழ்ந்து வருகிறேன். ஐந்து வருடமாக மீம் கிரியேட்டர் ஆக முகநூல் பதிவு செய்கிறேன். கடந்த ஆறு மாதமாக தான் முகநூலில் 200 கவிதை வரை பதிவிட்டு வருகிறேன். இனி தான் புத்தக வடிவம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். தாமதமான வருகை தான் தரமான கவிதைகள் தர காத்திருக்கிறேன்.

படைப்புகள்