கலைவாணி இளங்கோ

கலைவாணி இளங்கோ
3 POSTS0 COMMENTS
கதை, கட்டுரை, கவிதை, நாடகம், மீம்ஸ், சிற்றுரை என பல இலக்கிய வகைகளை எழுத முனைபவர். ஒரு கதை சொல்லியும்கூட. இவர் மண்டல அளவு ஆங்கில பேச்சு போட்டியில் மூன்றாம் பரிசை வாங்கியுள்ளார். இவரது படைப்புகள் மக்கள் மனம், நந்தவனம், தமிழாலயம், செம்மொழி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இவருக்குப் பெண் சாதனையாளார் விருது இந்த ஆண்டு 2020 வழங்கப்பெற்றது. வழங்கியவர் நந்தவனம் அமைப்பு, சென்னை. இவருக்குப் பிடித்த நூல்கள்; 1. பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் 2. ஊஞ்சல் நாடகம்- சுஜாதா 3. தாய் நாவல் - கார்கி. எதிர்கால திட்டம்: விவசாயம் செய்வது. ஏழை பிள்ளைகளுக்கான பாடசாலை நடத்துவது மற்றும் துடிப்புமிக்க முதியோர்களை உருவாக்க முனைவது.

படைப்புகள்