சொல்லாடும் முன்றில் – 1

- திங்கள் கூடுகை 1 , சிங்கப்பூர்

- Advertisement -

முதல் கூடுகையில் பார்வையாளர் உரையில் த.அழகுராஜன் தன்னுடைய பட்டறிவினைப் பகிர்ந்துகொள்கிறார், என்னவென்று அறிந்துகொள்ள 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு ஜூராங் மேற்கு நூலகத்தில் (பூன்லே எம்.ஆர்.டி அருகில்) நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்.

எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதிய பாவத்தின் சம்பளம் சிறுகதைத் தொகுப்பைச் சவிதா அறிமுகப்படுத்துகிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நண்பர்கள் சில கதைகளையாவது படித்து வந்தால் நூல் அறிமுகத்திற்குப் பின்பு இக்கதைகள் குறித்து கலந்துரையாடலாம்.

20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு ஜூராங் மேற்கு நூலகத்தில் (பூன்லே எம்.ஆர்.டி அருகில்) நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்.

நினைவூட்டல்

இம்மாதக் கவிதைகள் சிங்கப்பூர்ச் சூழலோடு பொருந்துவதாய் இருப்பது நலம். பணிச்சூழல், பயணம், தத்தம் அன்றாட நிகழ்வுகள் எதுவாயினும் அவரவர் பார்வையிலான கவிதைகளை அனுப்பலாம்

சிறந்த நடுவர்கள் கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

ஆர்வம் உள்ளவர்களைக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு
1.கவிதைகள் 20 வரிக்குள் இருக்க வேண்டும்.

  1. ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் கீழே குறிப்பிட்டிருக்கும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் 🙏.

தொடர்பிற்கு
82377006

sollaadummuntril@gmail.com

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -