மின்கிறுக்கல்

சகடக் கவிதைகள் – 1

வழியில் கிடக்கும் முள்ளை

தள்ளிவிடும் அளவிற்குப்

பக்குவமில்லையென்றாலும்

தாண்டிச் செல்லும்

திறமையுள்ளவன் நான்…


நான் இறுதிவரை சென்றும்

வினாக்களை மட்டுமே

விடையாகப் பெற்றேன்..

Exit mobile version